Friday 13 July 2018

சூத்திரன் யார்? -1

பிராமண சாதி அல்லாதவன் சூத்திரன்ங்கிறது ஈவேரா, ஈவேராயிஸ்ட்டுகளின் வாதம்.... அப்படின்னா... ஈவேரா சூத்திரன்...

சூத்திரன் வேதம் படிக்க முடியாதுங்கிறது ஈவேரா கூட்டத்தின் வாதம்...

அப்படின்னா.... ஈவேரா வேதம் படிச்சதாக சொன்னது பித்தலாட்டம்...

அம்புட்டுகூட வேணாம்.... ஆலய நுழைவு போராட்டம் ஈவேராவோட மிகப்பெரிய தீரச்செயலாம்... எந்த கோவில்-டான்னு கேட்டால்... கேராளாவுல உள்ள கோவிலாம்... அப்படின்னா... தமிழ்நாட்டுல கோவிலே இல்லைன்னு எடுத்துக்கனுமா??
அல்லது... தமிழ்நாட்டு கோவில்களில் அதற்கான அவசியமில்லைன்னு எடுத்துக்கனுமா?..
அதெல்லாம் போகட்டும்... ஈவேரா ஆலயநுழைவு போராட்டம் நடத்தினதுக்கு ஆதாரம் கொடுங்கடான்னு கேட்டால்... திட்டுறானுக...

விடுதலை பேஸ்புக் பக்கத்துல ஒரு பஞ்சாயத்து...

பெண்களுக்கு... கல்வி , சுதந்திரம் கிடைக்க முக்கியமான காரணம் ஈவேரா-வாம்...

அப்படின்னா... சங்ககால பெண் புலவர்லாம்... ஈவேராகிட்ட பாடம் படிச்சிட்டுதான் சங்ககாலம் போய் பாட்டு எழுதினாகளான்னு கேட்டேன்...
 ப்ளாக் பண்ணிட்டாங்கே...

அதன் தொடர்ச்சியாக சிற்பி ராஜன்னு ஒரு ஈவேராயிஸ்ட்கிட்ட விவாதிக்க நேர்ந்தது...

அப்போது... அப்படி சங்ககால புலவர்களை மறைச்சுதான்... நீங்க , வேதம், மந்திரம்லாம் கொண்டு வந்தீங்கன்னு சொன்னார்...

சரி... பெண் கல்விக்காக போராடின ஈவேரா.. எத்தனை மேடைல சங்ககால பெண் புலவர்கள் பற்றி பேசினாருன்னு கேட்டேன்... பதில் சொல்லாம ஆள் வச்சு திட்டுறான்... என் கமென்ட்டையெல்லாம் அழிச்சிட்டான்...

வேலுநாச்சியார் பெண்தான்... வேலுநாச்சியார்கிட்ட மெய்காவலாளியாக இருந்த குயிலி பெண்தான்....

சாதி வெறி இருந்திச்சு... தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள்ள போக முடியலைன்னு... ஒரு ஈவேராயிஸ ஆதரவு முஸ்லிம்... ( இந்துமத எதிர்ப்புல எல்லாம் ஒன்னு கூடிக்குவானுக..) சொன்னார்...

அப்படின்னா... பக்தி பாடல் பாடினவர்கள்னு 63 நாயன்மார் இருக்கிறார்கள்... அவர்களுக்குன்னு வழிபாடும் கோவில்களில் இருக்குது...
அதில்... மூன்றில் ஒருபங்குதான் பிராமணர்... மற்றவர்கள் எல்லாம் வேறு வேறு சாதி... அதில் சிலர்... என்ன சாதி என்றே தெரியாத ஆட்களாச்சேன்னு சொன்னேன்...

மறுமொழியையே காணாம்...

பறையர், சக்கிலியர்னு பலரும் ஒடுக்கபட்ட சாதி... மேல்சாதியினர் ஒடுக்கி வச்சிருந்தாங்க....
அதனால அவர்கள் மதம்மாறிட்டாங்கன்னு... ஒரு முஸ்லிமோட வாதம்...

பாளைய ஆட்சி காலம் வரை... படைத்தளபதிகளாவும்... பறையர், சக்கிலியர் இருந்திருக்காங்க...
ஒண்டிப்பகடை(ஒண்டிவீரன்)... சுந்தரலிங்கம்... வெண்ணிக்காலடின்னு  சிலர்... போட்டிக்கு ஆள் இல்லாத அளவுக்கு... படையில் செல்வாக்கு மிக்கவர்கள்...
ஒண்டிப்பகடை... மன்னர் மரணித்தபிறகு... மன்னராகவும் இருந்திருக்கிறார்... வேலுநாச்சியாரிடம்... மெய்காப்பாளராக இருந்த குயிலி... ஒண்டிப்பகடை, வெண்ணிக்காலாடி, சுந்தரலிங்கம்ன்னு சிலர் பற்றி உள்ள நாட்டுப்புற பாடல்களே... அவர்கள் எப்படி இருந்தார்கள்னு சொல்லும்....

இவர்களுக்கு தனித்தனியே கோவில்களும் உண்டு... அந்த பெயர்களும் நீங்க மேல்சாதின்னு சொல்ற ஆட்களிடம் வழமையாக உள்ள பெயர்தான்...
அவர்களில் பெரும்பாலான மக்கள் காவல் தெய்வமாக வழிபடுவது ஒண்டிவீரன், காலாடி, குயிலின்னுதானேன்னு கேட்டேன்... பதிலே வரலை....

ஆங்கிலேய, முகமதியர்களின்... மதமாற்ற வெறிக்கு... தமிழகத்தில் ஒத்துழைப்பு கொடுத்தது... ஈவேரா கூட்டம்தானே....

நாடார்கள் மதமாற்றத்துக்கு தீண்டாமை காரணம்...
அதை எதிர்த்து ஈவேரா தோள்சீலை போராட்டம்னு ஒன்னு நடத்தினதாக சொல்றானுக... அதுபற்றி.... படம் சிலவும் பதியுறானுக...

ஆனால்... அந்த படங்கள்... இலங்கையோட பழங்குடியான ரோடியாக்களின் படங்கள்...

இப்போதும் இணையத்துல தேடலாம்... RODIYA WOMEN அப்படின்னு...

அது பற்றிய எனது பதிவு...
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும்

ஈவேரா இலங்கைக்கு போய்தான்.. நாடார் சாதிப்பெண்களுக்கு தோள்சீலைக்கு போராடினாரா??

இங்கே முற்போக்கு எழுத்தாளர்கள் எனும் பிம்பமெல்லாம்.... மதமாற்ற சக்திகளின் கைக்கூலிகளும்... தமிழக ஏஜென்டுகளும்தான்....

★★★†††★★★

#ஈவேரா__வழியொற்றிகள்_கவனத்திற்கு.....

பெரியாரிஸ்ட்களோட  லாஜிக்படி இந்து மதம் சூத்திரனை வேசி மகன் அல்லது பாப்பானோட வைப்பாட்டி மகன்னு சொல்லும்....

சரி  சூத்திரன்  யாரு  அப்படின்னு பார்த்தால்.........
 யாரெல்லாம் ஆரியர்கள் இல்லியோ... அவங்க எல்லாரும் சூத்திரன்....

இருக்கட்டும்....

இங்கு இவ்விடம் நிற்க....

அம்பேத்காரிஸ்ட்களோட லாஜிக்படி....
நாத்திகனும் இந்துதான்.....
சமய சட்டம்  எழுதினது அம்பேத்கர்தான் அப்படிங்கிறதால....

அம்பேத்கர் பேச்சுப்படி பார்த்தால் ....

தன்னை நாத்திகன்னு சொல்லிக்கிட்ட பெரியார், பெரியாரிஸ்ட் எல்லாரும் சூத்திரன்தான்.....

ஏன்னா......

பெரியார், பெரியாரிஸ்ட் எல்லாரும் திராவிடர்கள்......

சூத்திரன்னா, என்ன அர்த்தம்னு ஊருக்கெல்லாம் பாடம் நடத்துற பெரியாரிஸ்ட்களுக்கு........
  பெரியாரியம் படி சூத்திரன்னா யாருன்னு நான் சொல்ல தேவையிருக்காது....

முக்கியக்குறிப்பு:-
சூத்திரன்ங்கிற பிரிவுக்கு கீழே.....

நீங்க எதை ( வேசி மகன் அல்லது பார்பானின் வைப்பாட்டி மகன்) மற்ற எல்லாருக்கும் பொருத்தி பெரியாரிய பொழிப்புரை நடத்துறீங்களோ........

அதையேதான் உங்களுக்கும் நீங்க பொருத்திக்கனும்......

வேணும்னா.... இப்படி வச்சுக்கோங்க....

மத்தவங்க... வெவரம் தெரியாத சூத்திரனுங்க....
 பெரியாரிஸ்ட்ங்க எல்லாரும் வெவரம் தெரிஞ்ச சூத்திரனுங்க......





1 comment:

  1. எப்படியோ நீ சூத்ரார் தனே

    ReplyDelete

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...