Monday 15 August 2022

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

 


Srimad-Bhagavatam 

1

Srimad-Bhagavatam  

2

Srimad-Bhagavatam  

3

Srimad-Bhagavatam   

4

Srimad-Bhagavatam  

5

Srimad-Bhagavatam  

6

Srimad-Bhagavatam  

7

Srimad-Bhagavatam  

8

Srimad-Bhagavatam   

9



Tuesday 15 June 2021

ஜாகிர் நாயக்கின் தக்கியா --- தாவா


ஜாகிர் நாயக்-ன் தக்கியா ---தாவா-வும்... சனாதன வேதத்தில் இருப்பதும்...

#ஜாகிர்_நாயக் சொன்னது : "ஏகம் ஏவம் அத்விதயம்"

பொருள்: அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை
(சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)

#உண்மையான ஸ்லோகம்: ekam-evAdvitiyam brahma
"ஏகம் ஏவம் அத்விதியம் பிரம்ம,

பொருள்: பிரம்மம் ஒன்றே, ஒன்றேயன்றி வேறில்லை.
(சந்த்க்யோ உபநிஷத் 6:2:1)

சரியான வாசகத்தை முழுதாக இடவும்.

முழுசா பதிஞ்சா தாவா தானே செத்திடும்.

ஜாகிர் நாய்க்: “Na tasya kascij janita na cadhipah.”
“Of Him there are neither parents nor lord.”
[Svetasvatara Upanishad 6:9]
பொருள்: அவனுக்கு பெற்றோர்களோ ஆண்டவனோ இல்லை.
(ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 6:9)

உண்மை: “na tasya kaścit patir asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ /
sa kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ” // 6.9 //

He has no master in the world, no ruler, nor is there even a sign of Him by which He can be inferred. He is the cause, the Lord of the lord of the organs; and He is without progenitor or controller.
[Svetasvatara Upanishad 6:9]

பொருள்: அவனுக்கு இவ்வுலகில் தலைவனோ ஆட்சியாளனோ போன்ற அதிகாரம் செலுத்தும் யாரும் கிடையாது. அவனே மூலகாரணம், அவனே உறுப்புகளின் தலையாயவன். அவனுக்கு மூதாதையரோ, கட்டளையிடுவோரோ இல்லாதவன். அவனுக்கு எந்த சின்னமும் இல்லை. எந்த சின்னத்தையும் கொண்டு அவனை குறிக்க வேண்டாம்.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9)

முழு வாசகத்தையும் பயன்படுத்தவும். முடியாதுன்னா.. அந்த வாசகத்தை முழுவதும் தவிர்த்துவிடவும்..

ஆனால் விசயம் உண்மை.. எது ஒன்றாகவும் தனித்து இல்லாத, தனித்து வரையறுக்கமுடியாத ஒன்றை எல்லாமுமாக பார்க்கவேண்டும். சுருக்கமாக சொல்லனும்னா.. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என அனைத்தும் அவனே என்றே பார்க்க வேண்டும்.

மத்த எல்லாம் பொய்.. காபா மட்டுமே நிஜம் என்பது அபத்தமான வாதம்.

ஜாகிர் நாயிக்: ““Na tasya pratima asti”
“There is no likeness of Him.”
[Svetasvatara Upanishad 4:19]
பொருள்: அவனை போல் உருவமில்லை
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)

உண்மை: “nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat /
na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ” // 4.19 //

No one can catch hold of Him either from above, or across, or in the middle. There is no likeness of Him. His name is Great Glory (Mahad Yasah).

பொருள்: மேலிருந்தோ, பக்கமிருந்தோ நடுவிலிரிந்தோ என அவனை யாரும் பிடிக்க முடியாது. அவனை போல் உருவமில்லை. அவன் நாமம் மகா கீர்த்தி. (Mahad Yasah).
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19)

மஹத் யாஷ் என உள்ளதையும் அப்படியே கூறவும்.

மஹத் யாஷ் என சொல்வதில் ஜாகிருக்கு ஏன் தயக்கம்?.. மஹத் யாஷ் என்றால் அல்லாவின் தன்மை எனும் கட்டமைப்புகள் உடைபடும் என்பதால் தானே...

ஜாகிர் நாய்க்: “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.”
பொருள்: அவன் உருவம் தெரியாது. யாரும் அவனை தம் கண்ணால் காண முடியாது.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)

உண்மை: “na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ /
hṛdā hṛdisthaṃ manasā ya enam evaṃ vidur amṛtās te bhavanti “

பொருள்: அவன் உருவம் காண்பதற்கான பொருள் அல்ல. யாரும் அவனை கண்ணால் காண முடியாது. கூர்மையான அறிவாற்றலும், ஆழ்ந்த சிந்தனை தரும் ஒருமித்த ஞானமும் கொண்டோர் அவன் நெஞ்சத்தில் குடி இருப்பதை உணர்ந்து மரணமில்லாமல் வாழ்வர்.
(ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20)

மறுபடியும் அதே.. முழு வாசகத்தையும் மேற்கோள் காட்டி உண்மையை வெளிபடுத்தவும்.

ஜாகிர் நாய்க் முழு வாசகங்களை மேற்கோள் காட்ட மாட்டார். அப்படி செய்தால் அவருடைய ஆதரவாளர்களை அவர் இழந்து விடுவார் ஏனென்றால் முழு வாசகங்கள் அவருடைய மதத்திற்கு எதிராக இருக்கும்.

சனாதன தர்மப்படி வாழ்பவர்களே, இந்த ஜாகிர் நாயக்கை தூற்ற வேண்டாம். அவர்போலுள்ள மனிதர்கள் என்ன செய்வார்களோ அதைதான் அவர் செய்கிறார், அதாவது அதுதான் அவர் பணி. நம் கடமை அவர் பரப்பும் பொய்களை களைவது. ஜாகிரை பின்பற்றுவோரை கலாய்ப்பது. ஜாகிர் அவர் வேலையை செய்யட்டும். நாம் நமது வேலையை செய்வோம்.. இந்த ஏமாற்று ஆசாமியின் முகத்திரையை கிழிப்பதற்கும், நம் சனாதன தர்மத்தை பரப்புவதற்கும் நாம் வேதங்களை நன்கு கற்க வேண்டும்.

”தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ” அதாவது தருமத்தின் பாதுகாப்பே நமது பாதுகாப்பாகும்.

ஜாகீர் நாயக்: “நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி”
பொருள்: அவனுக்கு(இறைவனுக்கு) உருவம் கிடையாது
(யஜூர் வேதம் 32:3:5)

உண்மை: ”நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம் மஹாத்யாஷ்
ஹிரண்யகர்ப் இதெஷ்ய மா மா ஹின்ஸிடித்யேஷ்ய யாஷ்மன்ன ஜத் இதேஷா”

பொருள்: "ஹிரண்யகர்ப், யஸ்மான்ன ஜட், மா மா ஹின்சிட்" போன்ற வாசகங்களில் முதன்மையான கடவுளின் பெயரும் புகழும் அதிகமானவை. ஆனால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை - (இதன் பொருள் - கடவுளுக்கு எந்த குறிப்பிட்ட கட்டமைப்பும் இல்லை ஆனால் உன்னுடைய தியான ஆற்றல் மூலம் அந்த கட்டமைப்பை உணரலாம். (இங்கே பிரதிமா என்கிற சொல் பிம்பத்தை குறிப்பது இல்லை கட்டமைப்பை குறிக்கின்றது)
(யஜூர் வேதம் 32:3:5)

ஜாகீர் நாயக்: “ ஷுதம போவாவிதம்”
பொருள்: அவன் உடம்பில்லாதவன், பரிசுத்தமானவன்
(யஜூர் வேதம் 40:8:6)

உண்மை: “ஸ பர்யகாசுக்ரம்கயம்வ்ரன்மஸ்னவீர் ஷுத்தம்பப்வித்தம் கவிர்மனிஷி பரிபுஹ் ஸ்வயம்புர்யதட்த்யடொர்தான் வ்யட்ஜச்ஹாஷ்வடிப்யாஹ் ஸமப்யாஹ்”

பொருள்: அவன் எங்கும் வியாபித்துள்ளான், அற்புதமானவன். அவனுக்கு உடம்பில்லை. நரம்பில்லை. தோல் துவாரங்கள் இல்லை. அவன் பரிசுத்தமானவன் பாவமற்றவன். அவன் கவிஞன் (இங்கே கவிஞன் என்பது அவன் நினைக்கிற எதையும் உருவாக முடியும் என்று பொருள்) அவனே மொழி ( சொற்கள் உதிக்கும் மனதை ஆட்சி செய்பவன்), வெற்றியாளன், தானே சிருஷ்டிதுக்கொண்டவன்(ள்). காலம் துவங்கியதிலிரித்து எல்லோரையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தகுதியானவன்.
(யஜூர் வேதம் 40:8:6)

ஜாகீர் நாயக்: “அந்தடம ப்ரவிஷாந்தி யெ அசும்பூதி முபஸ்தே”
பொருள்: இயற்கையை(நீர்,நிலம், நெருப்பு போன்றவை) வணங்குபவர்கள் இருட்டிற்கு செல்கின்றனர். சம்பூதிகளை வணங்குபவர்கள் மேலும் ஆழ்ந்த இருட்டிற்கு செல்கின்றனர்.
குறிப்பு: சம்பூதி என்பது உருவாக்கப்படும் பொருள். எ-கா: மேஜை, நாற்காலி, சிலை போன்றவை.
(யஜூர் வேதம் 40:9:7)

உண்மை: “அந்தம் தமஹ ப்ர விஷாந்தி யேஷம்பூதியுபஸ்தே
த்தோ புய இவ தே தமோ ய ஓ சம்புத்யம் ரத”

பொருள்: எவரெல்லாம் பிரிவுகளையும் அழிவுகளையும் வணங்குகிறார்களோ, அதை மட்டுமே விளையாட்டாக செய்கிறார்களோ, அவர்கள் இருட்டிற்கு (இருட்டு என்பது அறியாமை) செல்கிறார்கள். அந்த அறியாமையில் மூழ்கி அதில் உருவாக்கப்படும் பொருட்களை வணங்குகிறவர்கள் மேலும் அறியாமையில் மூழ்குகின்றனர்.
(யஜூர் வேதம் 40:9:7)

குறிப்பு: இங்கு வழிபாடு என்பது எப்போதும் பக்தியில் மூழ்கி இருப்பதாகும். சம்பூதி என்றால் கூடுவது, அசம்பூதி என்பது பிரிவு மற்றும் புறவாழ்க்கையில் மூழ்கி இறைவனை வணங்க மறுப்பதாகும். இங்கே எங்கேயும் இயற்கை (காற்று, தண்ணீர், அக்னி போன்றவை) வணக்கம் பற்றி சொல்லவே இல்லை.

ஜாகீர் நாயக்: யசூர் வேதத்தில் இந்த வாசகம் உள்ளது. "நம்மை நல்ல பாதையில் அழைத்து செல். தப்பான பாதையில் சென்று குழம்புவதற்கு காரணமாக இருக்கும் பாவத்தை நீக்குவாயாக."
(யஜூர் வேதம் 40:16:8)

உண்மை: "அக்னே நய சுபத ராய அஸ்மன்விஷ்வாணி தேவ்வாயுனானி வித்வான"

பொருள்: இறைவனே!! எங்களது அனைத்து செயல்களும் உங்களுக்கு தெரியும். தயவு கூர்ந்து எங்களை நல்வழிப்படுத்தி , வளமான ஆன்மீக பாதையில் எங்களை இட்டுச்செல்வாயாக..
(யஜூர் வேதம் 40:16:8)

ஜாகிர் நாய்க்: “Dev maha osi”
பொருள்: "கடவுள் மகத்தானவர்"
(அதர்வண வேதம் 20:58:3:9)

உண்மை: baṇ mahāṃ asi sūrya baḍ āditya mahāṃ asi
mahas te sato mahimā panasyate ‘ddhā deva mahāṃ asi .

பொருள்: உண்மையாக. இறைவனே! நீ உண்மையில் மகத்துவம் வாய்ந்தவன். ஆதித்ய நீ மகா வல்லவன், கடவுளே!
(அதர்வண வேதம் 20:58:3:9)

ஜாகிர் நாய்க்: ரிக் வேதத்தில் சொல்லபடுவது "ரிஷிகள் (வேத பண்டிதரர்கள்) இறைவனை பல பெயர்களில் அழைக்கின்றனர்.
(ரிக் வேதம் 1:164:46)

உண்மை: índram mitráṃ váruṇam agním āhur /
átho divyáḥ sá suparṇó garútmānékaṃ sád víprā bahudhâ vadanty /
agníṃ yamám mātaríśvānam āhuḥ

பொருள்: இந்திரா, மித்ரா, வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யமா, மாட்ரிஷ்வா போன்ற பெயர்கள் அவனுக்கு உண்டு. இறைவன் ஒருவனே. அறிவுள்ளோர் பல பெயர்களில் அழைப்பர்.
(ரிக் வேதம் 1:164:46)

குறிப்பு: மேலே உள்ள வரிக்கு ஜாகிர் நாய்க் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பு அந்த வசனத்துக்கான பொருளே கிடையாது என்று தெரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால் ஜாகிர் நாய்க் இந்த வசனத்துக்குக்கு பொருளை கூறினால் அவர் தம்முடைய ஆதரவாளர்களை இழந்துவிடுவார் என்பதற்காக இறைவன் (அல்லாவை தவிர) இந்திரா, மித்ரா வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யம, மாட்ரிஷ்வா போன்ற பெயர்களை பயன்படுத்தவில்லை.

ஜாகிர் நாய்க்: அடுத்து பயன்படுத்துவது "பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் தன்மையான படைத்தல், காத்தல் மட்டுமே."
(ரிக் வேதம் 2:1)

மேலே உள்ள பொருளுக்கு ஏன் வசனம் காட்ட வில்லை? பதில் கீழே உள்ள வரியில்.

உண்மை: tvamaghna indro vṛṣabhaḥ satāmasi tvaṃ viṣṇururughāyo namasyaḥ |
tvaṃ brahmā rayivid brahmaṇas pate tvaṃ vidhartaḥsacase purandhyā ||

பொருள்: வீரனுக்கு வீரனே, அக்னி நீதான், இந்திரன் நீயே, பீடு நடையுள்ளவனும் பெருமைக்குரியவனும் நீயே, நீயே செல்வமிக்க பிரமனஸ்பதி, பிரமன். காப்பவனே, உன் ஞானம் கொண்டு எங்களை அருள்வாய்.
(ரிக் வேதம் 2:1)

ஜாகிர் நாய்க்: “Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata"
"அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன்.
(ரிக் வேதம் 8:1:1:10)

உண்மை: mā cidanyad vi śaṃsata sakhāyo mā riṣaṇyata |
indramitstotā vṛṣaṇaṃ sacā sute muhurukthā ca śaṃsata ||

பொருள்: "அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன். அதனால் எந்த துயரமும் உங்களை அணுகாது. நீர் (தண்ணீர்) கொட்டும் போது வல்லமை பொருந்திய இந்திராவை புகழவும். உங்கள் பாராட்டுகளை தொடர்ந்து சொல்லவும்.
(ரிக் வேதம் 8:1:1:10)

ஜாகிர் நாய்க் என்ன சொல்ல நினைத்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இரண்டாவது வரியினை மிகவும் தந்திரமாக மறைத்து முதல் பாடலை மட்டும் காட்டி இருக்கிறார். ஜாகிர் நாய்க், இரண்டு வரியினை முழுதாக பயன்படுத்த ஏன் பயப்படுகிறீர்கள் ஜாகிர்??

ஜாகிர் நாய்க்: “Devasya samituk parishtutih”
பொருள்: உண்மையாக, புனித படைப்பாளனின் பெருமை மகத்துவமே.
(ரிக் வேதம் 5:1:81:11)

உண்மை: yuñjate mana uta yuñjate dhiyo viprā viprasya bṛhato vipaścitaḥ |
vi hotrā dadhe vayunāvid eka in mahī devasya savituḥ pariṣṭutiḥ ||

பொருள்: துதி பாடல்களில் தேர்ச்சிமிக்க அவனுடைய குருமார்கள் ஆன்மாவையும் புனித எண்ணங்களையும் ஒன்று குவிப்பார்கள். அவனுக்கு பணிவிடை ஒன்றே அவர்களுடைய திருப்பணி. இறை சவிதாவிற்கு கம்பீர பாராட்டுகள்.
(ரிக் வேதம் 5:1:81:11)

ஜாகிர் நாய்க்: "எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
பகவத் கீதை 7:20

வசனம் 7:20 பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.

இந்த வசனம் என்ன சொல்கிறது என கொஞ்சம் பார்ப்போம்..

7:19
बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते।
वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः॥१९॥

ப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்³யதே|
வாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴: ||7-19||

ப³ஹூநாம் ஜந்மநாம் அந்தே = பல பிறவிகளின் இறுதியில்
ஜ்ஞாநவாந் = ஞானவான்
ஸர்வம் வாஸுதே³வ: இதி = எல்லாம் வாசுதேவனே என்று
மாம் ப்ரபத்³யதே = என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான்
ஸ: மஹாத்மா ஸுது³ர்லப⁴: = அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்

பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.

7:20
कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया॥२०॥

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்³யந்தேऽந்யதே³வதா:|
தம் தம் நியமமாஸ்தா²ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ||7-20||

தை: தை: காமை: = அந்த அந்த விருப்பங்களால்
ஹ்ருதஜ்ஞாநா: = கவரப்பட்ட அறிவினையுடையோர்
ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா: = தத்தம் இயற்கையால் கட்டுண்டு
தம் தம் நியமம் ஆஸ்தா²ய = வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்
அந்ய தே³வதா: ப்ரபத்³யந்தே = அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.

7:21
यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्॥२१॥

யோ யோ யாம் யாம் தநும் ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யார்சிதுமிச்ச²தி|
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்²ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம் ||7-21||

ய: ய: ப⁴க்த: = எந்த எந்த பக்தன்
யாம் யாம் தநும் = எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை)
ஸ்²ரத்³த⁴யா அர்சிதும் = நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய ஸ்²ரத்³தா⁴ம் = அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை
அஹம் தாம் ஏவ = நான் அந்த தேவதையிடமே
அசலாம் வித³தா⁴மி = ஸ்திரமாக செய்கிறேன்

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

7:22
स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते।
लभते च ततः कामान्मयैवः विहितान्हितान्॥२२॥

ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்யாராத⁴நமீஹதே|
லப⁴தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ||7-22||

ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்த: = அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து
தஸ்ய ஆராத⁴நம் ஈஹதே = அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான்
ச தத: காமாந் லப⁴தே = மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான்
ஹி தாந் விஹிதாந் மயா ஏவ = எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது

அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.

7:23
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम्।
देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि॥२३॥

அந்தவத்து ப²லம் தேஷாம் தத்³ப⁴வத்யல்பமேத⁴ஸாம்|
தே³வாந்தே³வயஜோ யாந்தி மத்³ப⁴க்தா யாந்தி மாமபி ||7-23||

து அல்பமேத⁴ஸாம் தேஷாம் = எனினும், அற்ப மதியுடைய அன்னோர்
தத் ப²லம் அந்தவத் ப⁴வதி = எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது.
தே³வ யஜ: தே³வாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர்
மத்³ப⁴க்தா: மாம் அபி யாந்தி = என்னடியார் என்னையே எய்துகிறார்கள்

எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.

7:24
अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते मामबुद्धयः।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्॥२४॥

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபு³த்³த⁴ய:|
பரம் பா⁴வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ||7-24||

அபு³த்³த⁴ய: மம அநுத்தமம் = அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்
அவ்யயம் பரம் பா⁴வம் = அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை
அஜாநந்த: = அறிந்து கொள்ளாமல்
அவ்யக்தம் மாம் = புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை
வ்யக்திம் ஆபந்நம் = கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக)
மந்யந்தே = கருதுகின்றனர்

மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.

7:25
नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्॥२५॥

நாஹம் ப்ரகாஸ²: ஸர்வஸ்ய யோக³மாயாஸமாவ்ருத:|
மூடோ⁴ऽயம் நாபி⁴ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ||7-25||

அஹம் ஸர்வஸ்ய ப்ரகாஸ²: = எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை
யோக³மாயா ந ஸமாவ்ருத: = யோக மாயை சூழ்வதில்லை
அஜம் அவ்யயம் மாம் = பிறப்பும், கேடுமற்ற என்னை
அயம் மூட⁴ லோக: = இந்த மூடவுலகம்
ந அபி⁴ஜாநாதி = அறியவில்லை

எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.

7:26
वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन।
भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन॥२६॥

வேதா³ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந|
ப⁴விஷ்யாணி ச பூ⁴தாநி மாம் து வேத³ ந கஸ்²சந ||7-26||

அர்ஜுந! = அர்ஜுனா
ஸமதீதாநி வர்தமாநாநி ப⁴விஷ்யாணி ச = சென்ற, நிகழ்வன, வருவன
பூ⁴தாநி = ஆகிய உயிர்களையெல்லாம்
அஹம் வேத³ = நானறிவேன்
து கஸ்²சந மாம் ந வேத³ = ஆனால் எவரும் என்னை அறிவதில்லை

சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.

7:27
इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत।
सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप॥२७॥

இச்சா²த்³வேஷஸமுத்தே²ந த்³வந்த்³வமோஹேந பா⁴ரத|
ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் ஸர்கே³ யாந்தி பரந்தப ||7-27||

பரந்தப பா⁴ரத = பகைவரைச் சுடுவோய்! பாரதா!
ஸர்கே³ இச்சா² த்³வேஷ ஸமுத்தே²ந = உலகில் விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த
த்³வந்த்³வ மோஹேந = இருமைகளின் மயக்கத்தால்
ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் யாந்தி = எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன

விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.

7;28
येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम्।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः॥२८॥

யேஷாம் த்வந்தக³தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்|
தே த்³வந்த்³வமோஹநிர்முக்தா ப⁴ஜந்தே மாம் த்³ருட⁴வ்ரதா: ||7-28||

து யேஷாம் ஜநாநாம் = எந்த ஜனங்கள்
பாபம் அந்தக³தம் = பாவந் தீர்ந்து
புண்யகர்மணாம் = புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ
தே த்³வந்த்³வ மோஹ நிர்முக்தா: = அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து
த்³ருட⁴வ்ரதா: மாம் ப⁴ஜந்தே = திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்

எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.

7:29
जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये।
ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम्॥२९॥

ஜராமரணமோக்ஷாய மாமாஸ்²ரித்ய யதந்தி யே|
தே ப்³ரஹ்ம தத்³விது³: க்ருத்ஸ்நமத்⁴யாத்மம் கர்ம சாகி²லம் ||7-29||

யே மாம் ஆஸ்²ரித்ய = என்னை வழிபட்டு
ஜரா மரண மோக்ஷாய யதந்தி = மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு முயற்சி செய்வோர்
தே தத் ப்³ரஹ்ம = அவர்கள் ‘அது’ என்ற பிரம்மத்தையும்
க்ருத்ஸ்நம் அத்⁴யாத்மம் = ஆத்மஞான முழுதையும்
அகி²லம் கர்ம ச விது³: = செய்கையனைத்தையும் உணர்வார்

மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் ‘அது’ என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.

7:30
साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः।
प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः॥३०॥

ஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வம் மாம் ஸாதி⁴யஜ்ஞம் ச யே விது³:|
ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விது³ர்யுக்தசேதஸ: ||7-30||

ஸாதி⁴ பூ⁴தாதி⁴தை³வம் ஸாதி⁴யஜ்ஞம் ச = பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக
யே மாம் = யாவர் என்னை
ப்ரயாணகாலே அபி விது³: = இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ
யுக்த சேதஸ: = யோகத்திற் பொருந்திய சித்தமுடைய
தே மாம் ச விது³: = அவர்கள் என்னையே அறிகிறார்கள்

பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.

கீதை, குரானைப் போன்று தொடர்ச்சியற்ற வசனங்களைக் கொண்ட நூல் அல்ல. தனித்தனி – ஆனால் தொடர்புடைய தலைப்புகளில் கோர்வையாக எழுதப்பட்டுள்ள நூல். குரானில் இருப்பதுபோன்று திடீரென்று மக்கா சூரா, திடீரென்று மதீனா சூரா, திடீரென்று முகமதின் வீட்டு விஷயம், திடீரென்று அரபிக்களின் வழக்கங்கள், திடீரென்று பொதுவான உபதேசம் என்று கலீஃபா ஒருவர் அவசர அவசரமாய் தொகுத்து, வேறுபட்ட குரான்களை தீயிட்டு கொளுத்தி இதுதான் குரான் என்று அவசரகதியில் தொகுத்த நூல் இல்லை அது.

இதை சொல்வது, குரானை விட கீதை உயர்வான நூல் என்பதை நிறுவுவதற்காக அல்ல. இப்படி திடீரென்று ஒரு வசனத்தை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றி இது அல்லாஹ்வை உயர்த்துகிறது என்று இஸ்லாமிஸ்டுகள் ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
எனவே, இந்த வசனம் அல்லாஹ் என்ற ஏக இறைவனை குறிக்கிறதா என்பதற்கு இதன் தொடர்ச்சியையும், கவனித்தால் அர்த்தம் விளங்கும். அடுத்த வசனமே இதைச் சொல்கிறது:

7.21 எந்த பக்தர் நம்பிக்கையுடன் எந்த உருவில், என்னை வணங்குகிறாரோ, அவர் அறியாமல் இருந்த போதும், அதை என்மீது செலுத்தும் பக்தியாக நான் ஏற்றுக்கொண்டு, அவரின் பக்தியை நிலை நாட்டுவேன்.

7.22 அந்த தீவிர நம்பிக்கையோடு, அந்த மனிதன் அந்த உருவத்தை வணங்குகிறான். அவன் வேண்டியது கிடைக்கிறது. அதை அளிப்பவன் நானே.

7.22 நம்பிக்கையோடு அவன் இந்திரன் மற்றும் இதர தெய்வங்களையும் தடங்கல் இல்லாமல் வணங்குகிறான். அவன், இந்திரன் மற்றும் இதர தெய்வங்களிடம் வேண்டியது, என் மூலம் கிடைக்கிறது. அவன் வணங்கும் வேளையில் அவனுக்கு தெரியாது இந்திரனும் இதர தெய்வங்களும் என் உடல்தான் என்று. அவர்களை வணங்குவது உண்மையில் என்னை வணங்குவதுதான். அவனுடைய ஆசைகளை நான்தான் நிறைவேற்றுகிறேன்.

எல்லாமே இறைவன் என்பதுதான் ஹிந்து மதம்; இறைவனுக்காகவே எல்லாம் என்பது இஸ்லாம் என திரிபுபட இவர்கள் எழுதுகின்றார்கள்.

கீதை தெளிவாக 7:19ல் அதை விளக்குகிறது. அதாவது எல்லாமே பரமாத்மா தான்.

7.19 எண்ணற்ற பிறப்புகளின் இறுதியில், தான்தான் வாசுதேவன் (உள்ளிருக்கும் ஆத்மா) என்பதை உணர்ந்த ஒருவன் என்னிடம் வருவான். அம்மாதிரியான மகாத்மாவை காண்பது கடினம்.

இதுவே அத்வைதம். அதாவது காண்பன யாவுமாய் இருப்பது இறைதான். நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் எல்லாமே இறைதான். அதனாலேயே நம் முன்னோர்கள் காளஹஸ்தியில் காற்றை வணங்கினார்கள், காஞ்சியில் மண்ணை வணங்கினார்கள், சிதம்பரத்தில் ஆகாயத்தை வணங்கினார்கள். எதை வணங்கினாலும், இறையை வணங்குவதாக எண்ணி, இறை ஞானத்தை வேண்டி வணங்கினால் அவர்கள் இறையை யே வணங்குகின்றார்கள். விருப்பங்களை நிறைவேற்றச் சொல்லி தெய்வங்களை வணங்கும்போதும், அதே இறையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வணங்குகின்றார்கள்.

இங்கே கிருஷ்ணனின் உபதேசத்திற்கும் அல்லாஹ்(வின் பெயரால் முகமது அடித்த ஜல்லியான) ஏகத்துவத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அதையே தொடர்புபடுத்தி ஜாகிர் போன்ற கள்ள மதவியாபாரிகளும் சனாதனத்துக்கு எதிரான தாக்குதல் என நினைத்து காற்றில் கத்தியை வீசுகிறார்கள். சனாதனம் காற்றைபோல எங்கும் உண்டு. இடத்திற்கேற்ப புறச்சூழலுக்கு ஏற்ப சிலரை தென்றலாய் வருடுகிறது. சிலரை சூறாவளியாக நிலைகுலைய வைக்கிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் பன்முகம் காட்டி தனது ஆளுமையை விளக்குகிறது.

இந்திரன் முதலான தேவர்களை , குறிப்பிட்ட சக்திகளை, செல்வங்களை வேண்டி வணங்கி செய்யப்படும் யாகங்கள், வழிபாடுகளைப் பற்றி கிருஷ்ணன் பேசுகிறான். பகவத் கீதையில் மற்ற இடங்களிலும் இப்படி தேவைகளுக்காக செய்யப்படும் வழிபாட்டு முறைகள், உண்மையான இறை ஞானத்தை வேண்டி செய்யப்படும் யோகத்துக்கு கீழானவை என்ற உபதேசம் வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் வருகிறது.

ஆனால், இங்கே கூட 'நீ எதை வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்' என்றுதான் கிருஷ்ணன் சொல்கிறானே தவிர, நீ என்னைத்தவிர (பரமாத்மாவை தவிர) வேறு எதாவது கடவுளை வணங்கினால் உன்னை நரகத்தீயில் இட்டு வாட்டுவேன் என்று சொல்லவில்லை, உன்மீது என் அடியார்கள் ஜிகாத் தொடுப்பார்கள் என்றும் சொல்லவில்லை.

ஜாகிர் நாயக் தான் ஒரு சமகால சமயங்களின் போதகர் என்று கூறிகொள்கிறார். அப்படியிருக்க, ஏன் அவர் நம் வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டும் போது, வாசகங்கள்/வரிகள் முழுதாக பயன் படுத்தாமல் அவர் விருப்பதிற்கேற்ப பகுதிபடுத்தி அவற்றின் பொருள்களை சிதைக்க வேண்டும்? ஒன்று அவர் திறமையற்றவராக இருக்கவேண்டும், இல்லையேல் அவர் கூச்சமிக்கவராக இருக்க வேண்டும்.

ஜாகிர் நாயக் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை.

வேதங்களை பற்றி தெரிந்து கொள்ள உள்நோக்கத்துடன் கற்கும் நபர்களை அணுக கூடாது. மாறாக, இவர் வேதங்களை, ஒரு தேர்ச்சிபெற்ற ஆன்மீக வழியில் வந்த குருவிடம் முறையாக கற்க வேண்டும்.

நண்பர்களே, ஜாகிர் நாய்க் தன் தவறான போக்கை அனேகமாக மாற்ற மாட்டார். ஆனால் நம் உண்மை போற்றும், புத்தியுள்ள சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள். ஜாகிர் நாயக்கின் போலியான, விஷமத்தனமான பிரசாரத்தை அப்பாவி மக்கள் நம்பாமல் இருப்பதற்கு இது போன்ற செய்திகளை அவர்களிடையே பரப்ப வேண்டும்.

வாசகத்தின் பாதி வரிகளை பயன்படுத்தினாலும் அதே பொருள்தானே வருகின்றது என்று சொல்வோருக்கு.

அந்த வாசகமே இல்லைன்னாலும் நிஷத்து, உபநிஷத்துக்கள் என்ன சொல்லும் என்பதை நிஷத்து, உபநிஷத்துக்கள் படித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். ஆனால் நீங்கள் இவற்றை விளக்கவேண்டியிருப்பது இருபது வயதுவரை எந்த ஒரு நூலும் அறியாமல் 21வது வயதில் மதம்மாறியதால் குர்ஆன்ல எல்லாமே இருக்கு என மூளைச் சலவை செய்யப்பட்டு சிந்தனையறிவு மழுங்கடிக்கப்பட்ட மக்களிடம்...

பொட்டு கட்டி


வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை


வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .



வெள்ளாளர் (கொங்கு வெள்ளாளர் ) இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :



'வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி '(மரபியல் 81)

வேளாண் மாந்தருக்கு(வெள்ளாளர் ) உழவு தொழில் தவிர மற்ற தொழில் எதுவும் இல்லை என சங்க இலக்கியம்கள் கூறுகிறது .

'கழகத்தால் வந்த பொருள்கள் முறாமை

பழகினும் பார்பாரை தீப்போல ஒழுகழ

உழவின்கட் காமுற்று வாழ்தலி மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு 'திரி 42

'வேளாண் வாயில் கேட்ப கூறி (பொருந 75)

வேளாண் -உபகாரம்

வேளாண் என்ற சொல்லில் இருந்து 'வெள்ளாளர் 'வேளாளர்' என்று சொல் வந்தது .


'...பூவாணிய நாட்டு ஆவணி பேரூரில் வெள்ளாளன் பிள்ளர்களில் சொக்கன் ..'

(ஈரோடு,தொண்டீஸ்வரர் கோயில் ,கிபி 10)

'..கொற்றமங்கலத்தில் இருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையனேன் ஆளுடையார் வில்லிஸ் வரமுடையருக்கு ..'

(கோவை ,இடிகரை ,வீர பாண்டியன் (கிபி 1261-1288)

'...காங்கேய நாட்டு கரை ஊரில் வெள்ளாளன் மனியர்களில் அல்லால பெருமாள் இட்ட தூண் ..'

(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1448)

'...கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் பிள்ளந்தை குலத்தில் பெரிய காளியப்பா கவுண்டர் ..'

(அவினாசி கல்வெட்டு ,கிபி 1648)

'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '

(காங்கேயன் ,ஊதியூர் ,கிபி 1853)

செம்பூத்த குலம்- வெள்ளாளர்

மானிக்கி -தேவரடியாள் (புதுகோட்டை கல்வெட்டுகள் 817 'மானிக்கி' என்றால் 'தேவரடியாள்' என்று கூறுகிறது )


பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகள் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை சட்டம் இயற்றி இந்த முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள் இருக்கிறது.


'சேர குல வெள்ளாளர்கள் பிள்ளையென்ற பட்டங்கொண்டவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தலைமையானவர்கள் கவுண்டன் என்னும் பெயர் புனைவது வழக்கமாம் .இப்பொழுதும் கவுண்டன் பிராமணபிள்ளை என்பது போல் வழக்கம் '

(கொங்கு நாடு அடைவு இயல் -தி அ முத்துசாமி கோனார் ) .


'..ஸ்வஸ்தி ஸ்ரீ வல்லாள தேவர் திரு ராச்சியம் பண்ணியருளா நின்ற நள வருசத்து வட பரிசார நாட்டு இடிகரையில் வெள்ளாளன் கொற்றந்தைகலில் பிள்ளையாண்டி கொக்கண்டன்தேவர் என் தன்மம் '

(,போசளர் ஆட்சி (வல்லாள தேவர்),கோவை இடிகரை,கிபி 13)

பிள்ளை( அந்தப்புறத்துக்கு பிறந்தவர்) என்ற பட்ட பெயர் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .


'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '

(தென்இந்தியா குடிகளும் குலங்களும் தொகுதி -3)


வெள்ளாளர்களின் (கொங்கு வெள்ளளாளர் ) வரலாற்று திருட்டு .


வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .


'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,

(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )

'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'

(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )

இக்கல்வெட்டு

அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்

நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்

குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)

தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்

போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .

'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'

(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )


இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .


இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .


இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .


 வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் வெள்ளாளர்கள்(கொங்கு வெள்ளாளர் ).


கச்சி(காஞ்சி) ஏகாம்பரர் கோயில் கல்வெட்டு ஓன்று  வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி கூறுகிறது .


"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர்  கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும்  வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு

பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"


பண்டுமுதல் ஊரன் - உழவர்(கொங்கு வெள்ளாளர் )...

Friday 9 April 2021

குடியரசு இதழ் (பிடிஎஃப்)

 


குடிஅரசு 1925 தொகுப்பு முன்னுரை

குடிஅரசு 1925 தொகுப்பு

குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 2

குடியரசு 1935 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 1

குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 2

Monday 15 March 2021

பைபிளில் தெளிவான [101 ] முரண்கள்

 


பைபிளில் தெளிவான [101 ] முரண்கள் 


1. இஸ்ரவேலின் போர் வீரர்களை எண்ணும்படி தாவீதை தூண்டியவர் யார்?

= கடவுள் (2 சாமுவேல் 24: 1)

= சாத்தான் (1 நாளாகமம் 21: 1)


2. இஸ்ரவேலில் எத்தனை போர்வீரர்கள் காணப்பட்டார்கள்?


=   8  லட்சம் (2 சாமுவேல் 24: 9)

= 11 லட்சம் (1 நாளாகமம் 21: 5)


3. யூதாவில் எத்தனை சண்டைகள் காணப்பட்டன?


= 5 லட்சம் (2 சாமுவேல் 24: 9)

= 470000  (1நாளாகமம் 21: 5)


4.தாவீதுக்கு எத்தனை ஆண்டு பஞ்சம்  அச்சுறுத்தும்படி கடவுள் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார்?


= 7 (2 சாமுவேல் 24:13)

= 3 (1 நாளாகமம் 21:12)


5. அகசியா எருசலேமை ஆட்சி செய்யத் தொடங்கியபோது எத்தனை வயதானவர்?


= 22 (2 இராஜாக்கள் 8:26)

= 42 (2 நாளாகமம் 22: 2)


6. யோயாக்கீன் எருசலேமின் அரசராக இருந்தபோது எத்தனை வயதானவர்?


=18 (2 இராஜாக்கள் 24: 8)

= 8  (2 நாளாகமம் 36: 9)


7. யோயாக்கீன் எருசலேமின்மீது ஆட்சி செய்த காலம் ?


=3 மாதம் (2 இராஜாக்கள் 24: 8)

=3 மாதம்10 நாட்கள் (2 நாளாகமம் 36: 9)


8. தாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்?


= 800 ( 2 சாமுவேல் 23: 8 )

= 300 (1நாளாகமம் 11: 11)


9. தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எப்போது எருசலேமுக்குக் கொண்டு வந்தார்? பெலிஸ்தியர்களை தோற்கடிப்பதற்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு?


= பிறகு (2 சாமுவேல் 5 & 6)

= முன்பு (1நாளாகமம் 13 &14)


10. ஆட்டுக்குட்டியை எடுத்துச் செல்ல நோவாவுக்கு எத்தனை ஜோடி சுத்தமான மிருகங்களை கடவுள் சொன்னார்?


= இரண்டு (ஆதியாகமம் 6:19, 20)

= ஏழு (ஆதியாகமம் 7: 2). இந்த கடைசி போதனையும்கூட இரண்டு ஜோடிகள் மட்டுமே பேழைக்குள் சென்றன (ஆதியாகமம் 7: 8-9)


11.தாவீது சோபாவின் ராஜாவை  தோற்கடித்தபோது எத்தனை குதிரை வீரர்கள் கைப்பற்றினார்கள்?


= 1700 (2 சாமுவேல் 8: 4)

= 7000 (1நாளாகமம் 18: 4)


12. சாலொமோன் எத்தனை குதிரை லாயங்களை வைத்திருந்தார்?


= 40000 (1 கிங்ஸ் 4:26)

=   4000 (2 நாளாகமம் 9:25)


13. ஆசாவின் அரசாண்ட வருடத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா, இறந்துவிட்டாரா?


= 26 ம் ஆண்டு (1 கிங்ஸ் 15:33 - 16: 8)

= 36 ம் வயதில் உயிரோடு இருந்தாா்

   (2 நாளாகமம் 16: 1)


14. சாலமோன் எத்தனை கண்காணிகளை ஆலயத்தைக் கட்டுவதற்கான வேலைக்கு  நியமித்தார்?


= 3600 (2 நாளாகமம் 2: 2)

= 3300 (1 கிங்ஸ் 5:16)


15. சாலமோனுக்கு எத்தனை குளியல்

      கொண்ட வசதி இருந்தது ?

= 2000 (1 இராஜாக்கள் 7:26)

= 3000 (2 நாளாகமம் 4: 5)


16. பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலரில் பக்ராத்-மோவாபின் குழந்தைகள் எத்தனை பேர்?


= 2712 (எஸ்றா 2: 6)

= 2718 (நெகேமியா 7:11)


17. சத்துவின் குழந்தைகள் எத்தனை பேர்?


= 945 (எஸ்றா 2: 8)

= 845 (நெகேமியா 7:13)


18. அஜாக்டின் குழந்தைகள் எத்தனை  பேர்?


= 1222 (எஸ்றா 2:12)

= 2322 (நெகேமியா 7:17)


19. ஆடினின் குழந்தைகள் எத்தனை பேர்?


= 454 (எஸ்றா 2:15)

= 655 (நெகேமியா 7:20)


20. ஹாஷூமின் குழந்தைகள் எத்தனை பேர்?


= 223 (எஸ்றா 2:19)

= 328 (நெகேமியா 7:22)


21. பெத்தேல், ஆயி ஆகியோர் எத்தனை பேர்?


= 223 (எஸ்றா 2:28)

= 123 (நெகேமியா 7:32)


22. எஸ்றா 2:64 மற்றும் நெகேமியா 7:66 மொத்த சபையின் எண்ணிக்கை 42,360 என்று ஒப்புக்கொள்கிறது .இன்னும் எண்கள் நெருங்கிய எதையும் வரை சேர்க்க வேண்டாம். ஒவ்வொரு புத்தகத்திலிருந்து பெறப்பட்ட மொத்தங்களும் பின்வருமாறு:


= 29,818 (எஸ்றா)

= 31,089 (நெகேமியா)


23. எத்தனைப் பாடகர்கள் சட்டசபைக்கு வந்தார்கள்?


= 200 (எஸ்ரா 2:65)

= 245 (நெகேமியா 7:67)


24. அபியாவின் தாயின் பெயர் என்ன?


= கிபியாவின் ஊரிலுள்ள மிக்கியா 

(2 நாளாகமம் 13: 2)

= அப்சலோமின் மகள் மாகாள் 

(2 நாளாகம 11:20) ஆனால் 

= அப்சலோம் ஒரு மகள் மட்டும் தான் தாமார் என்று (2 சாமுவேல் 14:27)


25. யோசுவாவும் இஸ்ரவேலரும் எருசலேமை கைப்பற்றினார்களா?


= ஆமாம்   (யோசுவா 10:23, 40)

= இல்லை (யோசுவா 15:63)


26. மரியாளுடைய கணவனான யோசேப்பின் தந்தை யார்?

= யாக்கோபு (மத்தேயு 1:16)

= ஏலி (லூக்கா 3:23)


27. தாவீதின் எந்த குமாரனிலிருந்து இயேசு வந்தார்?


= சாலொமோன் (மத்தேயு 1: 6)

= நாதன் (Luke3: 31)


28. ஷாலியல்லின் தந்தை யார்?


= ஜெகோனியா (மத்தேயு 1:12)

= நேரி (லூக்கா 3:27)


29. செருபாபேலின் மகன் இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாக இருந்தாரா?


= அபியுட் (மத்தேயு 1: 13)

= ரேசா (லூக்கா 3:27)

ஆனால் செருபாபேலின் ஏழு குமாரர்கள் பின்வருமாறு: i. மெஷுல்லாம், ii. ஹனானியா, iii. ஹஷூபா, iv. ஓஹெல், v.Berechiah, vi. ஹஸதி, viii. யூஷாபேஸ் 

(I நாளாகமம் 3:19, 20). அபியுட் மற்றும் ரேசா பெயர்கள் எப்போதுமே பொருந்தாது.


30. உசியாவின் தந்தை யார்?


= யோராம் (மத்தேயு 1: 8)

= அமத்சியா (2 நாளாகமம் 26: 1)


31. எக்கோனியாவின் தந்தை யார்?


= யோசியா (மத்தேயு 1:11)

= யோகொக்கீம் (1 நாளாகமம் 3:16)


32. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து கிறிஸ்து எத்தனை தலைமுறைகளுக்கு இருந்தார்?


= மத்தேயு பதினான்கு (மத்தேயு 1:17)

= ஆனால் தலைமுறைகளின் கவனமான எண்ணிக்கை பதின்மூன்று மட்டுமே வெளிப்படுகிறது (மத்தேயு 1: 12-16)


33. ஷாலாவின் தகப்பன் யார்?


= கைனன் (லூக்கா 3: 35-36)

= அர்பக்சாம் (ஆதியாகமம் II: 12)


34. யோவான்ஸ்நானன் எலியாவாக வந்தாரா ?


= இயேசு ;  ஆமாம் (மத்தேயு 17: 10-13)

= யோவான் ; இல்லை (யோவான் 1: 19-21)


35. இயேசு டேவிட் சிம்மாசனத்தை அடைந்தாரா?


= ஆமாம். என்று தேவதூதன் (லூக்கா 1:32)

= இல்லை, யோயாக்கீமின் சந்ததியாரான  அவர் (மத்தேயு 1: 1 ஐ, 1 நாளாகமம் 3:16) காண்க. யோயாக்கீம் தேவனால் சபிக்கப்பட்டார், அதனால் அவருடைய சந்ததியாரில் யாரும் டேவிட் சிம்மாசனத்தில் அமர முடியாது (எரேமியா 36:30)


36. எத்தனை மிருகங்களை இயேசு எருசலேமுக்குள் கொண்டுவரச் செய்தார்?


=ஒன்று - ஒரு குட்டி (மாற்கு 11: 7 ).(லூக்கா 19:35) அவர்கள் அந்தக் கழுதையை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டார்கள்; அவன்மேல் உட்கார்ந்தான்.

=இரண்டு - ஒரு கழுதை மற்றும் குட்டி (மத்தேயு 21: 7). கழுதை , கழுதைகுட்டியை எடுத்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அதிலே உட்கார்ந்தார்கள்.


37. இயேசு கிறிஸ்து என்று சீமோன் பேதுரு எவ்வாறு கண்டார்?


= பரலோகத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டின் மூலம் (மத்தேயு 16:17)

= அவருடைய சகோதரர் அந்திரேயா (யோவான் 1:41)


38. சீமோன் பேதுருவும் அந்திரேயாவும் இயேசுவை எங்கே முதலில் சந்தித்தார்கள்?


= கலிலேயக் கடல் வழியாக (மத்தேயு 4: 18-22)

= யோர்தானின் கரையில் (யோவான் 1:42). = அதன்பின், இயேசு கலிலேயாவுக்கு செல்ல முடிவு செய்தார் (யோவான் 1:43)


39. இயேசு யவீருவைச் சந்தித்தபோது, ​​யவீரு மகள் ஏற்கனவே இறந்துவிட்டாரா?


= ஆமாம். மத்தேயு 9: 18-ல், என் மகள் இறந்துவிட்டாள் என்று சொன்னார்.

= இல்லை. மாற்கு 5:23 எனக் கூறி என் மகள் மரணஅவஸ்தையில் 


40. இயேசு தம் சீடர்களுடன் ஊழியக்காரா் பயணிப்பதை அனுமதித்தாரா?


= ஆமாம்   (மாற்கு 6: 8)

= இல்லை (மத்தேயு 10: 9; லூக்கா 9: 3)


41.இயசுவை  யோவான் ஸ்நானகன் என்று ஏரோது நினைக்கிறாரா?


= ஆமாம் (மத்தேயு 14: 2; மாற்கு 6:16)

= இல்லை (லூக்கா 9: 9)


42. யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானத்திற்கு முன்பாக இயேசுவை அடையாளம் கண்டாரா?


= ஆமாம் (மத்தேயு 3: 13-14)

= இல்லை (யோவான் 1: 32,33)


43. யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானத்திற்குப் பிறகு இயேசுவை உணர்ந்தாரா?


= ஆமாம் (யோவான் 1:32, 33)

= இல்லை (மத்தேயு 11: 2)


44. யோவானின் சுவிசேஷத்தின்படி, தம் சொந்த சாட்சியைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?


= நானே சாட்சியாய் இருந்தால், என் சாட்சியம் உண்மையல்ல (யோவான் 5: 3 1)

= நானே சாட்சியாய் இருந்தால், என் சாட்சி உண்மை (யோவான் 8:14)


45. இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, ​​அதே நாளில் ஆலயத்தை சுத்தமாக்கினார்?


= ஆமாம் (மத்தேயு 21:12)

= இல்லை. அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார், ஆனால் மிகவும் தாமதமாக இருந்ததால் அவர் ஒன்றும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் இரவு கழித்த பெத்தானியா சென்றார் மற்றும் கோவில் சுத்தம் செய்ய அடுத்த நாள் காலை (மார்க் I 1: 1-17)


46. ​​இயேசு ஒரு அத்தி மரத்தைச் சபித்தார் என்று சுவிசேஷங்கள் சொல்கின்றன. மரம் ஒரே நேரத்தில் வாடியதா?


= ஆமாம். (மத்தேயு 21:19)

= இல்லை இரவில் உலரந்து (மார்க் II: 20)


47. யூதாஸ் இயேசுவை முத்தமிட்டாரா?


= ஆமாம் (மத்தேயு 26: 48-50)

= யூதாஸ் முத்தமிட இயேசுவை நெருங்க முடியவில்லை (யோவா 18: 3-12)


48. சீடா் பீட்டர் மறுப்பு பற்றி இயேசு என்ன சொன்னார்?


= நீ மூன்று முறை என்னை மறுதலித்தது வரை சேவல் கூவாது (யோவான் 13:38)

= சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய் (மார்க் 14:30). கணிப்பு தோல்வி அடைந்தது.


49. இயேசு தம் சொந்த சிலுவையைச் சுமந்தாரா?


= ஆமாம் (யோவான் 19:17)

= இல்லை (மத்தேயு 27: 31-32)


50. தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்துபோவதற்கு முன்பு இயேசு இறந்துவிட்டாரா?


= ஆமாம் (மத்தேயு 27: 50-51; மார்க் ஐ.எஸ்: 37-38)

 = தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.  (லூக்கா 23: 45-46)


51. இயேசு இரகசியமாக எதையும் சொன்னாரா?


= இல்லை இரகசியமாக எதுவும் சொல்லவில்லை (யோவான் 18:20)

= ஆமாம். அவர் ஒரு உவமை இல்லாமல் அவர்களிடம் பேசவில்லை, தனியாக தன்னுடைய சொந்த சீஷர்களிடம் தனக்கு எல்லாவற்றையும் விளக்கினார் (மாற்கு 

4:34). = சீஷர்கள் அவரை ஏன் உவமைகளாகப் பேசுகிறார்கள் என்று கேட்டார்கள். அவர் கூறினார், "பரலோக இராச்சியத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிறீர்கள், ஆனால் அவர்களுக்கு அது கொடுக்கப்படவில்லை (மத்தேயு 13: 1-11)


52. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளில்  ஆறாவது மணிநேரத்தில் எங்கே இருந்தார்?


= சிலுவையில் (மாற்கு 15:23)

= பிலாத்து நீதிமன்றத்தில் (யோவான் 19:14)

=

53. இரண்டு திருடர்கள் இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டார்கள் என்று சுவிசேஷங்கள் சொல்கின்றன. இரு திருடர்களும் இயேசுவை கேலி செய்தார்களா?


= ஆமாம் (மாற்கு 15:32)

= இல்லை. அவர்களில் ஒருவர் இயேசுவை பரிகாசம் செய்தார், மற்றவர் இயேசுவைக் காப்பாற்றினார் (லூக்கா 23:43)


54. இயேசு சிலுவையில் அறையப்பட்ட அதே நாளில் சொர்க்கத்தில் ஏறினாரா?


= ஆமாம். திருடனிடம், இன்று நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய் (லூக்கா 23:43)

= இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மகதலேனா மரியாளிடம், நான் இன்னும் பிதாவுக்கு ஏறவில்லை(யோவான் 20:17)


55. தமஸ்குவுக்குப் போகிற வழியில் பவுல் இருந்தபோது, ​​ஒரு ஒளியைக் கண்டான்; ஒரு சத்தத்தைக் கேட்டான். அவருடன் இருந்தவர்கள் குரல் கேட்கவில்லையா?


= ஆமாம் (அப்போஸ்தலர் 9: 7)

= இல்லை (அப்போஸ்தலர் 22: 9)


56. பவுல் அந்த ஒளியைக் கண்டபோது தரையிலே விழுந்தார். அவருடைய பயணத் தோழர்களும் தரையில் விழுந்தார்களா?


= ஆமாம் (அப்போஸ்தலர் 26:14)

= இல்லை (அப்போஸ்தலர் 9: 7)


57. பவுலின் கடமை என்னவென்பதை அந்த இடத்திலேயே குரல் வெளிப்பட்டதா ?


= ஆமாம் (அப்போஸ்தலர் 26: 16-18)

= இல்லை, குரல் டமாஸ்கஸ் நகரத்திற்குள் பவுல் போகும்படி கட்டளையிட்டது, அங்கே அவர் என்ன செய்யவது என்று சொல்லப்படுவார். (அப்போஸ்தலர் 9: 7; 22: 10)


58. இஸ்ரவேல் புத்திரர் சித்தீனில் குடியிருந்தபோது, ​​மோவாபின் குமாரத்திகளோடே விபசாரம் பண்ணினார்கள். தேவன் அவர்களை வாதையால் அடிப்பார். அந்த வாதத்தில் எத்தனை பேர் இறந்தனர்?


= 24000 (எண்ணாகமம் 25: 1 மற்றும் 9)

= 23000 (1 கொரிந்தியர் 10: 8)


59. யாக்கோபின் குடும்பத்தினர் எத்தனை பேர் எகிப்துக்கு வந்தார்கள்?


=70 பேர்கள் (ஆதியாகமம் 4 & 27)

=75 பேர்கள் (அப்போஸ்தலர் 7:14)


60. யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்ததற்குப் பெற்ற இரத்தப் பணத்தில் என்ன செய்தார்?


= அவர் ஒரு வயலை வாங்கினார் (அப்போஸ்தலர் 1: 18)

= அவர் எல்லாவற்றையும் ஆலயத்திற்குள் எறிந்துவிட்டுச் சென்றார். குருக்கள் கோவிலின் கருவூலத்திற்கு இரத்தப் பணத்தை வைக்க முடியாது, எனவே அவர்கள் அந்நியர்களை அடக்கம் செய்வதற்காக ஒரு நிலத்தை வாங்கினர் (மத்தேயு 27: 5)


61. யூதாஸ் எப்படி இறந்தார்?


= அவர் பணத்தை ஆலயத்திற்குள் எறிந்துவிட்டு, உடனே தூக்கிலிடப்பட்டார் (மத்தேயு 27: 5)

= அவன் தன் துன்மார்க்கத்தின் விலைக்கு விற்கப்பட்டபின், அவன் தலைமயிர் அடைந்து, நடுவில் திறந்தான், அவனுடைய குடல்கள் அனைத்தையும் வெளியே எடுத்தான் (அப்போஸ்தலர் 1:18)


62. வயல்வெளி நிலம் என்னவென்று  அழைக்கப்படுகிறது?


= குருக்கள் அதை இரத்தப் பணம் மூலம் வாங்கியதால் இரத்தநிலம் என்று என்னப்படுகிறது. (மத்தேயு 27: 8)

=யூதாவின் இரத்தக்களரி மரணத்தின் காரணமாக (அப்போஸ்தலர் 1:19)


63. யாருக்கு மீட்புவருவம்?


= மனுஷகுமாரன் பலவான்களுக்கு  மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார் (மாற்கு 10:45). 

= எல்லாவற்றிற்காகவும் தன்னை மீட்கும்பொருளாகக் கொடுத்த கிறிஸ்து இயேசு ... (தீமோத்தேயு 2: 5-6)

 = துன்மார்க்கன் நீதியுள்ளவனுக்காக மீட்கும், நேர்மையானவர்களுக்காக விசுவாசமற்றவன் (நீதிமொழிகள் 21:18)


64. மோசேயின் சட்டங்கள் பயனுள்ளதா?


= ஆமாம். அனைத்து வசனமும் ..லாபம் .. 

(2 தீமோத்தேயு 3:16)

= இல்லை. . .ஒரு முந்தைய கட்டளை அதன் பலவீனம் மற்றும் பயனற்றது என்பதால் ஒதுக்கி வைக்கப்படுகிறது ... (எபிரெயர் 7:18)


65. சிலுவையில் எழுதப்பட்ட சரியான வார்த்தை என்ன?


= இதுவே இயேசு யூதர்களின் அரசன் (மத்தேயு 27:37)

= யூதர்களின் அரசன் (மாற்கு 15:26)

= இது யூதர்களின் அரசன் (லூக்கா 23:38)

= நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசன் (யோவான் 19:19)


66. யோவான் ஸ்நானகனைக் கொல்ல ஹீரோட் விரும்பினாரா?


= ஆமாம் (மத்தேயு 14: 5)

= இல்லை. ஏரோதின் மனைவி ஏரோதியா அவரை கொல்ல விரும்பினாள். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் என்று அவரை அறிந்திருந்தார். அவரை பாதுகாப்பாக வைத்திருந்தார் (மாற்கு 6:20)


67. பன்னிரண்டு பேரில் பன்னிரெண்டு சீஷர் யார்?


= ததேயுஸ் (மத்தேயு 10: 1-4; மாற்கு 3:13 -19)

= லூக்காவின் நற்செய்தி (லூக்கா 6: 12-16)


68. ஒரு மனுஷன் இயேசுவைச் சுத்திகரித்துக் கொண்டுவந்து, அவரைச் சீஷனென்று கூப்பிட்டான். அவருடைய பெயர் என்ன?


= மத்தேயு (மத்தேயு 9: 9)

= லேவி (மாற்கு 2:14, லூக்கா 5:27)


69. பஸ்கா பண்டிகையின்  தினம் பகல் நேரத்திலா அல்லது பிறகா  இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?


= பிறகு (மாற்கு 14: 12-17)

= முன். பஸ்கா விருந்துக்கு முன்பு (யோவான் 1) யூதாஸ் இராத்திரியில் வெளியே சென்றார் (யோவான் 13:30). மற்ற சீஷர்கள் அவர் பஸ்கா உணவை தயார் செய்யத் தேவையான பொருட்களை வாங்கிப் போவதாக நினைத்தார்கள் (யோவா 13:29). இயேசு கைது செய்யப்பட்டபோது, ​​பிலாத்து நியாயத்தீர்ப்பு ஆலயத்தில் யூதர்கள் நுழையவில்லை, ஏனென்றால் பஸ்காவைப் புசிக்க விரும்புவதாக அவர்கள் விரும்பினர் (யோவா. 18:28). இயேசுவுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ​​பஸ்காவுக்குப் பஸ்காவின் நாளில் ஆறாவது மணிநேரம் இருந்தது (யோவான் 19:14)


70. இயேசு சிலுவையில் அறையப்படும் முன் பிதாவில் பிராதித்தாரா?


=ஆமாம். (மத்தேயு 26:39, மாற்கு 14:36, 

   லூக்கா 22:42)

= இல்லை. (யோவான் 12:27)

.

71. சிலுவையைத் தவிர்ப்பதற்கு இயேசு ஜெபம் செய்ததாகச் சொல்லும் சுவிசேஷங்களில், எத்தனை முறை தம்முடைய சீஷர்களிடமிருந்து ஜெபிக்க வேண்டுமென அவர் சொன்னார்?


= மூன்று (மத்தேயு 26: 36-46 மற்றும் மாற்கு 14: 32-42)

= ஒன்று. இன்னொரு இரண்டு முறைக்கு எந்த திறப்பும் இல்லை. (லூக்கா 22: 39-46)


72. மத்தேயு மற்றும் மாற்கு மூன்று முறை பிரார்த்தனை செய்தார். இரண்டாம் ஜெபத்தின் வார்த்தைகள் என்ன?


= மாற்கு வார்த்தைகளை கொடுக்கவில்லை, ஆனால் அந்த வார்த்தைகள் முதல் ஜெபமும் ஒரே மாதிரியாக இருந்தன (மாற்கு 14: 3)

= மத்தேயு நமக்கு வார்த்தைகளைத் தருகிறார், முதலாவதாக உள்ளதைப் போலவே அவர்கள் அறியாமலிருப்பதை நாம் காணலாம் (மத்தேயு 26:42)


73. இயேசு இறக்கும் போது நூற்றுக்கு அதிபதி என்ன சொன்னார்?


= இந்த மனிதன் குற்றமற்றவனாக இருந்தான் (லூக்கா 23:47)

= இந்த மனிதர் தேவனுடைய குமாரன் (மாற்கு 15:39)


74. என் தேவனே, என் தேவனே, நீ ஏன் என்னைக் கைவிட்டாய் என்று கேட்ட இயேசு என்ன மொழியில் பேசினார்?


= எபிரெய் : வார்த்தைகள் 

ஏலி ஏலி..... (மத்தேயு 27:46)

= அராமை: வார்த்தைகள் 

எலோயீ, எலோயீ... (மார்க் 15:34)


75. சுவிசேஷங்களின் படி, அவர் இறப்பதற்கு முன்பு இயேசுவின் கடைசி வார்த்தைகள் யாவை?


= பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். (லூக்கா 23:46)

="அது முடிக்கப்பட்டது" (யோவான் 19:30)


76. இயேசு கப்பர்நகூமுக்குள் நுழைந்தபோது, ​​நூற்றுக்கு அதிபதி ஒரு அடிமைப் பெண்ணை சுகப்படுத்தினார். நூற்றுக்கு அதிபதி தனிப்பட்ட முறையில் வந்து, இயேசுவைக் கேட்டுக் கொண்டாரா?


= ஆமாம் (மத்தேயு 8: 5)

= இல்லை. அவர் யூதர்களிடமிருந்தும் அவரது நண்பர்களிடமிருந்தும் சில மூப்பர்களை அனுப்பினார் (லூக்கா 7: 3,6)


77.ஆதாம் ஆதமுக்குத் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டால்,

= அதே நாளில் இறந்துவிடுவார் என்று சொன்னார் (ஆதியாகமம் 2:17)

= ஆதாம் பழத்தைச் சாப்பிட்டு 930 ஆண்டுகளுக்கு முதிர்ச்சி அடைந்தான். (ஆதியாகமம் 5: 5)


78.மனிதர்களின் வாழ்நாள் 120 வருடங்கள் வரையறுக்கப்படும் என்று கடவுள் முடிவு செய்தார் (ஆதியாகமம் 6: 3)


அதற்குப் பிறகு பிறந்த பலர் 120-க்கும் அதிகமானவர்கள் வாழ்ந்தார்கள். 

=அர்பாசத் 438 ஆண்டுகள் வாழ்ந்தார். அவருடைய மகன் சேலா 433 ஆண்டுகள் வாழ்ந்தார். அவருடைய மகன் ஏபேர் 464 ஆண்டுகள் வாழ்ந்தார். (ஆதியாகமம் 11: 12-16)


79. இயேசுவைத் தவிர வேறு யாரும் பரலோகத்திற்குச் சென்றதில்லை.


= இல்லை (யோவான் 3:13)

= ஆமாம். எலியா ஒரு சுழல்காற்றில் பரலோகத்திற்கு சென்றார் (2 இராஜாக்கள் 2:11)


80. தாவீது தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, ​​பிரதான ஆசாரியன் யார்?


= அபியத்தார் (மாற்கு 2:26)

= அபியத்தரின் தந்தை அகிமெலேக்கு 

(1 சாமுவேல் 1: 1; 22:20)


81. யூத சமாதி கட்டளைகளுக்கு இணங்க இயேசுவின் உடல் சுத்திகரிப்பதற்கு முன்னால் புதைக்கப்பட்டிருந்ததா?


= ஆமாம் அவரும் அவருடைய சீடர்களும் அவருடைய கல்லறைக்குச் சாட்சி கொடுத்தார்கள் (யோவான் 19: 39-40)

= இல்லை. இயேசு வெறுமனே ஒரு துணி துணியால் மூடப்பட்டிருந்தார். அப்பொழுது பெண்கள் வாங்கி, சுத்திகரிக்கிறார்கள், அவர்கள் போய், அவரை [இயேசுவை] அபிஷேகம் செய்வார்கள் (மாற்கு 16: 1)


82. பெண்களுக்கு எப்போது மசாலா பொருட்கள் வாங்கப்பட்டன?


= சப்பாத் கடந்த பிறகு (மாற்கு 16: 1)

= சப்பாத்தின் முன். பெண்கள் மசாலா மற்றும் களிம்புகள் தயார். பின்பு, ஓய்வுநாளில் அவர்கள் கட்டளையின்படி தங்கியிருந்தார்கள் (லூக்கா 23:55 முதல் 24: 1)


83. எந்த நாளில் பெண்கள் கல்லறைக்கு வருகிறார்கள்?


= ஓய்வுநாள் முடிந்து விடியற்காலையில் (மத்தேயு 28: 1)

=சூரியன் உயிர்த்தெழுந்தபோது (மாற்கு 16: 2)


84. பெண்கள் கல்லறைக்கு சென்றதற்கான நோக்கம் என்ன?


= நறுமணம் பூச 

(மாற்கு 16: 1; லூக்கா 23:55 முதல் 24: 1)

= கல்லறை பார்க்க. இங்கு நறுமணப் பொருட்கள் எதுவும் இல்லை

 (மத்தேயு 28: 1)

= குறிப்பிடகாரணமில்லை (யோவான் 20: 1)


85. கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் வந்தபோது கல் எங்கே?


=அந்தக் கல்லானது கல்லறையிலிருந்து தள்ளப்பட்டதாகக் கண்டனர் (லூக்கா 24: 2) = கல்லறையிலிருந்து கல்லெறியப்பட்டதை அவர்கள் கண்டார்கள் (யோவான் 20: 1)

= பெண்கள் நெருங்கி வந்தபோது, ​​தேவதூதன் வானத்திலிருந்து இறங்கி, கல்லை உருட்டி, பெண்களிடம் பேசினார். மத்தேயு, மத்தேயு 28: 1-6)


86. இயேசுவின் உடலை பெண்கள் காண வந்தபோது என்ன நடந்தது?


= ஒரு வெள்ளை ஆடையிலே ஒரு இளைஞன் பயந்தாா்கள்(மாற்கு 16: 5). 

= இரண்டு ஆண்கள் ... திகைப்பூட்டும் ஆடைகளில் பிற்பாடு தேவதூதர்களாக விவரிக்கப்படுகிறார்கள் (லூக்கா 24: 4 மற்றும் 24:23). 

= ஒரு தேவதூதன் - கல்லைப் புரட்டினவன் (மத்தேயு 16: 2). மத்தேயு 28: 7, மாற்கு 16: 6, லூக்கா 24: 5, அடிக்குறிப்பு)

= மரியாள் ஒருவரையும் சந்தித்தது கிடையாது, அவர்கள் கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டார்கள், அவர்கள் எங்கே வைத்தார்கள் என்று நமக்குத் தெரியவில்லை (யோவான் 20: 2)


87. மரியாள் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை எப்போது சந்தித்தார்? அவள் எப்படி நடந்துகொண்டாள்?


= மரியாளும் மற்றவளும்  அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 28: 9)


= கல்லறையில் மரியாவின் இரண்டாவது வருகையின் போது மரியாள் கல்லறைக்கு வெளியே இயேசுவை சந்தித்தார். அவர் இயேசுவைக் கண்டபோது அவரை அடையாளம் காணவில்லை. அவர் தோட்டக்காரராக தவறாக புரிந்து கொண்டார். இயேசுவின் உடல் எங்கு வைக்கப்பட்டது என தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் கேட்க்கிறார். ஆனால் இயேசு அவளுடைய பெயரைச் சொன்னபோது, ​​அவரை அடையாளம் கண்டு அவரைப் போதகர் என்று அழைத்தார்கள். இயேசு அவளிடம், "என்னைத் தடுக்காதே ... (யோவான் 20:11 முதல் 17 வரை)


88. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்ன அறிவுரை கூறினார்?


= என் சகோதரர்களிடம் கலிலேயாவுக்குப் போங்கள், அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் (மத்தேயு 2: 8)

= என் சகோதரர்களிடம் போய், என் தந்தையும், உங்கள் பிதாவும், என் கடவுளும் உங்கள் கடவுளுமாகிய நான் உயர்ந்து நிற்கிறேன் (யோவான் 20:17)


89. சீடர்கள் எப்போது கலிலேயாவுக்குத் திரும்பினார்கள்?


= உடனே அவர்கள் கலிலேயாவிலே இயேசுவைக் கண்டபோது சிலர் சந்தேகப்பட்டார்கள் (மத்தேயு 28:17). 


= நிச்சயமற்ற இந்த காலம் தொடர்ந்து இருக்கக்கூடாது குறைந்தது 40 நாட்களுக்கு பிறகு. அந்த மாலை சீடர்கள் இன்னும் எருசலேமில் இருந்தார்கள் (லூக்கா 24: 3 3).


= இயேசு அவர்களிடம் அவர்களுக்குத் தோன்றி, அவர்களிடம் சொன்னார், நீங்கள் உயர்ந்தவர்களுடைய அதிகாரத்தைத் தரித்துக்கொள்ளுமளவும் நகரத்தில் தங்கியிருங்கள் (லூக்கா 24:49). (அப்போஸ்தலர் 1: 3)


= அவர் எருசலேமிலிருந்து புறப்படுவதைக் கட்டளையிட்டார், ஆனால் வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்தார் ... (அப்போஸ்தலர் 1: 4)


90. மீதியானியர் யாரிடம் யோசேப்பை விற்கிறார்கள்?


= இஸ்மவேலருக்கு (ஆதியாகமம் 37:28)

= பார்வோரின் அலுவலர் போத்திபார் (ஆதியாகமம் 37:36)


91. யோசேப்பை எகிப்திற்கு கொண்டு வந்தவர் யார்?


= இஸ்மவேலரேல் யோசேப்பை வாங்கி  எகிப்துக்குக் கொண்டு சென்றார் (ஆதியாகமம் 37:28)

= மீதியானியர் அவரை எகிப்தில் விற்றுவிட்டார்கள் (ஆதியாகமம் 37:36)

= யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி, "நீங்கள் எகிப்தில் போகிறவரிடத்தில் விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்புதான் நான்." (ஆதியாகமம் 45: 4)


92. கடவுள் தனது மனதை மாற்றிக் கொள்கிறாரா?


= ஆமாம். கர்த்தருடைய வார்த்தை சாமுவேலிடத்தில் வந்தது; நான் சவுலை ராஜாவாக்கினேன் என்று மனஸ்தாபப்படுகிறேன் ... (சாமுவேல் 15:10 முதல் 11 வரை)

= இல்லை கடவுள் பொய் அல்லது மனந்திரும்பி; அவர் ஒரு மனுஷனல்ல, அவர் மனஸ்தாபப்படுவதற்குப் பதிலாகவே இருக்கிறார் (நான் சாமுவேல் 15:29)

 =ஆமாம். கர்த்தர் இஸ்ரவேலின்மேல் சவுல் ராஜாவை ஏற்படுத்தினாரென்று மனந்திரும்பினார் (1 சாமுவேல் 15:35). மேற்கூறிய மூன்று மேற்கோள்களும் அதே புத்தகத்தின் அதே அத்தியாயத்தில் இருந்தன என்பதை கவனியுங்கள்! கூடுதலாக, பல சந்தர்ப்பங்களில் கடவுள் மனந்திரும்பியதாக பைபிள் காட்டுகிறது:


நான். ஆண்டவர் மனிதனை உண்டாக்கியதற்கு மனஸ்தாபம் (ஆதியாகமம் 6: 6)


நான் அவர்களை மன்னித்துவிட்டேன் (ஆதியாகமம் 6: 7)


II. கர்த்தர் தமது ஜனங்களிடம் செய்ய நினைத்த தீங்கை மனந்திரும்பினார் (யாத்திராகமம் 32:14).


III. (மற்ற குறிப்புகள் நிறைய)


93. மோசே ஆரோனின் ஒவ்வொரு அற்புதத்திற்கும் மந்திரவாதிகள் தங்கள் இரகசிய கலைகளால் இதைச் செய்தார்கள் என்று பைபிள் கூறுகிறது.  பின்வரும் அம்சம்:


= மோசேயும் ஆரோனும் தண்ணீர் முழுவதையும் இரத்தமாக மாற்றினார்கள் (யாத்திராகமம் 7: 20-21)

=மந்திரவாதிகளும் ஒரேமாதிரி செய்தார்கள் (யாத்திராகமம் 7:22). (இரத்தத்தை மாற்றுவதற்கு இடமில்லை என்பதால் இது சாத்தியமற்றது.)


94. யார் கோலியாத்தை கொன்றார்?


= தாவீது     (சாமுவேல் 17:23, 50)

= எல்னான் (2 சாமுவேல் 21:19)


95. சவுலைக் கொன்றவர் யார்?


= சவுல் தன் பட்டயத்தை எடுத்து, அதின்மேல் விழுந்தான். சவுல் செத்துப்போனான். (சாமுவேல் 31: 4-6)

=ஒரு அமலேக்கியர் அவரைக் கொன்றார் 

(2 சாமுவேல் 1: 1-16)


96. ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்கிறானா?


= ஆமாம். பாவம் செய்யாத ஒருவரும் இல்லை (கிங்ஸ் 8:46; 2 நாளாகமம் 6:36, நீதிமொழிகள் 20: 9, பிரசங்கி 7:20, மற்றும் யோவா 1: 810)

= இல்லை. உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்பதால் அவர்கள் பாவம் செய்ய முடியாது. 

இயேசு கிறிஸ்துவென்று விசுவாசிக்கிற எவனும் தேவனுடைய பிள்ளை. (யோவான் 5: 1). 

நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்பட வேண்டும்; அதனால் நாம் (யோவான் 3: 1). நேசிக்கிறவன் தேவனால் பிறக்கிறான் (யோவா 4: 7). தேவனால் பிறந்த ஒருவனும் பாவஞ்செய்யமாட்டான்; கடவுளின் இயல்பு அவரிடம் நிலைத்திருக்கிறது, அவர் தேவனால் பிறக்காதபடியால் பாவமன்னிப்பதில்லை (யோவா 3: 9). ஆனால், மீண்டும், ஆம்! நாங்கள் பாவம் செய்யவில்லை என்று சொன்னால், நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம், சத்தியம் நம்மில் இல்லை

 (I யோவான் 1: 8)

யார் பாவச் சுமை தாங்குவது?


ஒருவரையொருவர் சுமக்க, அதனால் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் (கலாத்தியர் 6: 2)

ஒவ்வொருவரும் தம் சொந்த சுமையை தாங்க வேண்டும் (கலாத்தியர் 6: 5)


98. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு எத்தனை சீடர்கள் தோன்றினர்?


=12-(1கொரிந்தியர் 15: 5)

=11-லூக்கா 24: 9-ஐயும் லூக்கா 24: 3-ஐயும் மத்தேயு 27: 3-5 மற்றும் அப்போஸ்தலர் 1: 9-26,


99. இயேசு முழுக்காட்டுதல் பெற்ற பிறகு மூன்று நாட்கள் எங்கு இருந்தார்?


= அவருடைய ஞானஸ்நானத்திற்குப் பிறகு ஆவி உடனடியாக வனாந்தரத்திற்கு வெளியே சென்றது.அவர் வனாந்தரத்திலே நாற்பது நாள் இருந்தார் (மாற்கு 1: 12-13)

=ஞானஸ்நானம் பெற்ற அடுத்த நாள், இயேசு இரண்டு சீஷர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாம் நாள்: இயேசு கலிலேயாவுக்குச் சென்றார் - இன்னும் இரண்டு சீடர்கள். மூன்றாம் நாள்: இயேசு கலிலேயாவிலுள்ள கானாவிலுள்ள திருமண விருந்து நிகழ்ச்சியில் (யோவான் 1:35; 1:43; 2: 1-11)


100. எருசலேமில் குழந்தை இயேசு நிரந்தரமாக இருந்தாரா?


=ஆம்.ஆனாலும், யோசேப்பு எகிப்திற்கு ஓடிப்போய், ஏரோதின் மரணமடையும் வரை தங்கிவிட்டார் (மத்தேயு 2:13 23)

=இல்லை. குடும்பம் எங்கும் இல்லை. யூதர்களின் பழக்கவழக்கங்களின் படி அவர்கள் குழந்தைக்கு ஜெருசலேம் கோவிலில் அமைதியாகவும் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்கள் (லூக்கா 2: 21-40)


101. இயேசு தண்ணீரில் நடந்தபோது சீடர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள்?


=அவர்கள் அவரை வணங்கி, "நீரே கடவுளின் மகன்" (மத்தேயு 14:33)

=அவர்கள் ரொம்பவே ஆச்சரியமடைந்தார்கள், ஏனெனில் அவர்கள் அப்பங்களைப் பற்றி அறியாதிருந்தார்கள், ஆனால் அவர்களுடைய இருதயம் கடினப்பட்டது (மாற்கு 6: 51-52)


_♦_♦_♦_♦_♦_♦_♦_♦_♦_♦_


சிந்தியுங்கள்.???

இறைவனால் அருளப்பட்ட நூலாயிருக்கின்ற ஒன்று .எவ்வித மாற்றங்களுக்கும் ,விதண்டாவாதங்களும், முரண்பாடில்லாமல் சந்தேகத்துக்கும் இடமின்றி ,அசிங்கங்களுக்கும் , அனாசாரங்களுக்கும் அப்பற்பட்டதாக இருக்கவேண்டும்.ஒரு குடும்பத் தலைவா் படித்து அர்த்தம் சொல்ல; அன்னை ,தங்கை ,தம்பி, உறவுகளுடன் உட்காா்ந்து பயபக்தியோடு கேட்டு ஆமோதித்து ஜபிக்கப்பட வேண்டும்.இதுவே சுருக்கமான அளவுகோல் !


நீங்கள் பைபிள் முரண்பாடுகளில் தெளிவற்ற அறிகுறிகளைக் பெற்றிருந்தால், அது தவறு என்று மட்டும் நீங்கள் அறிந்தால்,  அந்த தவறை உண்மையாக ஏற்றுக்கொள்வது பிரபஞ்சத்தின் முழு புரிதலை மறுபரிசீலனை செய்யும்.


நம் பதிவில் வசனங்களில் தவறு ; அல்லது வசன எண்ணில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். சரியானது ஏற்கப்படும்.

உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.


 .....................சிந்திப்பீா்...........................


[ பைபிளில் முரண்பாடுகள் மற்றும் திருத்தப்பட்ட வரலாற்றுக்குத் திரும்பு ]


பைபிளின் உண்மையான ஆசிரியர்கள் யார்? இன்றைய புத்தகங்கள் மற்றும் சுவிசேஷங்களின் பைபிளின் ஆசிரியர்கள் அனேகமானவர்கள். 


NEW TESTAMENT (புதிய ஏற்பாடு)


பைபிளின் மூலப்பிரதி காணாமல் போய்விட்டதால்? பைபிளே சொல்கிறது : கடைசியில் திறந்து 

 Summary of the book of the Bible

(நூல் வரலாறு ) K.J.V. பக்கம் 3 New Testament  என்ற. தலைப்பின் கீழ்;

அதில் உள்ள வாசகம் இதோ ! 

 King's James Version 

The New Testament, which has a total of 27 Books, begin's with the four Gospels, which record the life and teachings of Christ form four different view points Although the original autograph NO longer Exist.


27 புத்தகங்களை கொண்ட புதிய ஏற்பாடானது 4 சுவிசேஷங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இயேசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நாலு கோணங்களில் பதிவு செய்கிறது. அதன் முலப்பிரதி காணாமல் போய் விட்டதால்.....


மேலும் காண்க ; NIV என்ஐவி பைபிளின் கருத்துக்களைக் காண்க.ரோமன் கத்தோலிக் என்சைக்ளோபீடியாவின் மேற்கோள்கள் பைபிளை திருத்தப்பட்டதாகவும் அசல் கையெழுத்துப் பிரதிகளை இழந்ததாகவும் ஒப்புக்கொண்டது.(நன்றி :ஷபிர்ஆலி)


அப்படியென்றால் முரண்பாடுகள் நிறைந்த தொகுக்கப்பட்ட புத்தகங்கள் (பைபிள்) ஆண்டவரால் அருளப்பட்டதா (???) மனிதா்களால் தயாரிக்கப்பட்டதா (???)


இயேசுவின் சொந்த மொழி "அராமிக்" என்றால் அராமிக் மொழியில் இருந்த வேதம் எங்கே..! கர்த்தர், இயேசு பேசும் மொழியில் தானே இயேசுவிடம் பேசி இருக்கணும்..ஏன் அராமிக் மொழியையே கர்த்தர் அழிந்து போக விட்டார்..! இதெற்கெல்லாம் ஒரே விடை, உண்மை வேதமும் உண்மை மொழியும் இருந்திருந்தால் இஸ்லாத்தையே ஏற்றாக வேண்டும்..! இறுதிவேதத்தையே நம்பியாக வேண்டும்..அதனால் எழுதப்பட்டிருந்த மூலமொழி உண்மை வேதங்களை மறைத்துவிட்டு நான்கு பேர்கள் எழுதிய இயேசுவின் வரலாற்றை அன்றைய மதகுருமார்கள் சட்டமாக (CANNON) மாற்றினார்கள்.!.மற்றவைகளை மறைபொருள் ( APOCRYPA)  என்று  ஒதிக்கினார்கள்..! இப்படி ஒதுக்கிய நூற்றுக்கணக்கான சுவிஷேசங்களில் இரண்டு சுவிஷேசம் இன்றும் நூதனசாலையில் இருக்கின்றன..! இவைகள் பொதுமக்களின் பார்வைக்கு வருவதேயில்லை..! கிருஸ்தவத்தின் ஆணி வேரான

"இராப்போசன் நிகழ்வைப்பற்றி ( இயேசுவின் உரை) யோவான் மட்டுமே பேசுகிறாரே..மற்ற மூன்று பேரும் ஏன் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை..? இந்தக் கேள்விக்கு கிருஸ்தவ சபையிடம் பதிலில்லை..! இயேசுவின் கடைசி நிகழ்வைப் பற்றி மாற்கு, மத்தேயூ, லூக்கா பேசியே இருக்கிறார்கள்...இதை அவர்களால் விட்டிருக்கவே முடியாது..! பவுல் விரும்பியதைத் தானே இறைவேதமாக்க முடியும்..

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...